வியாழன், 26 மார்ச், 2009




கீழக்கரை.மார்ச்.27.கீழக்கரை அருகே மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள காஞ்சிரங்குடி பக்கீரப்பா தர்கா கடல் பகுதியில் இன்று வெள்ளி கிழமை காலை திடீரென்று கரையிலிருந்து 30 அடி தூரம் கடல் உள் வாங்கியது இதனால் பாறைகள் வெளியே தெரிந்தன.நேற்று முன்தினம் கீழக்கரையில் கடல் மட்டம் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.




இந்த தீடீர் மாற்றங்கள் குறித்து மீனவர்கள் மற்றும் பொது மக்கள் பீதி அடைந்தள்ளனர்.