ஞாயிறு, 12 ஏப்ரல், 2009



விபத்தில் தனியார் பஸ்

விபத்தில் தூத்துக்குடி வேன்
கீழ‌க்க‌ரையில் ஒரே நாளில் ப‌ஸ் , வேன், கவிழ்ந்து ப‌ய‌ங்க‌ர‌ விப‌த்து!
14 பேர் ப‌டுகாய‌ம்
கீழ‌க்க‌ரை ஏப்ர‌ல் 10 தூத்துக்குடியை சேர்ந்த‌ சில‌ர் ராமநாத‌புர‌த்தில் இருந்து தூத்துக்குடி நோக்கி புற‌ப்ப‌ட்ட‌னர்.தூத்துக்குடி செல்லும் வ‌ழியில் கீழ‌க்க‌ரை அருகே முள்ளுவாடி அருகில் வேன் த‌லை குப்புற‌ க‌விழ்ந்த‌து இதில் வேனில் ப‌ய‌ண‌ம் செய்த‌ 12 பேர் ப‌டுகாய‌ம‌டைந்த‌ன‌ர்.காய‌ம‌டைந்த‌ அனைவ‌ரும் கீழ‌க்க‌ரை அர‌சு ம‌ருத்துவ‌ம‌னையில் அனும‌திக்க‌ப்ப‌ட்ட‌ன‌ர்.



நேற்று முன் தின‌ம் சென்னையிலிருந்து கீழ‌க்க‌ரை நோக்கி புற‌ப்ப‌ட்ட‌ தனியார் பேருந்து கீழ‌க்க‌ரை அருகே வ‌ண்ணாந்துரை அருகே 10 அடி ப‌ள்ள‌த்தில் த‌லை குப்புற‌ க‌விழ்ந்த‌து ப‌சீர் அக‌ம‌து(51) டிரைவ‌ர் ராம‌லிங்க‌ம் (31) ஆகியோர் ப‌டுகாய‌ம‌டைந்த‌ன‌ர். மேலும் சில‌ ப‌ய‌ணிக‌ளுக்கு லேசான‌ காய‌ம் ஏற்ப்ப‌ட்ட‌து.
இறைவ‌னின் அருளால் உயிர் த‌ப்பினோம் என்று ப‌ய‌ணிக‌ள் கூறின‌ர். பேருந்தின் மேல் ப‌குதியில் அதிகமான‌ ச‌ர‌க்குக‌ள் இருந்த‌து குறிப்பிட‌த்த‌க்க‌து.